~பின்னூட்டம் போட்டுவிட்டு செல்லலாமே~

WELCOME

Sunday, January 15, 2012

மைக்கல் ஏஞ்செலோ



ரோம் இல் போப் ஆண்டவரின்  அதிகாரபூர்வமான மாளிகையில் இருக்கின்ற sisdine chappel church இன் மேற் கூரையில் அழகான கண் ணைக் கவரும் கருத்தான   ஓவியங்களை தலைகீழாக மைக்கல் ஏஞ்செலோ வரைந்துள்ளார் .



இதனால் அவருக்குக்கு ஏற்பட்ட விபரீதம் என்ன தெரிமா? தலை கீழாக பார்த்துக்கொண்டே ஓவியங்களை அவர் வரைந்ததனால் மைக்கல் ஏஞ்செலோவினுடைய கண்கள் ஒருவிதமாகப் பாதிக்கப்பட்டதாம்.அவர் ஒரு புத்தகத்தை  வாசிக்கவேண்டும் என்றால் அதைக் கூட  தலைக்கு மேலே தூக்கி வைத்துக் கொண்டுதான்  படிக்க முடியும்  என்ற நிலை ஏற்பட்டு விட்டதாம்.


  

No comments:

Post a Comment