~பின்னூட்டம் போட்டுவிட்டு செல்லலாமே~

WELCOME

Thursday, December 22, 2011

மன அமைதி

மன அமைதி

அமைதி நிறைந்த மனம் ஆற்றல் நிறைந்ததாக இருக்கும்.உள்ளத்தில் போட்டி,பொறாமை.எரிச்சல்,துவேசம்போன்ற உணர்வுகள் தலைகாட்டும்போதுதான் உள்ளத்தின் தூய்மை கெட்டுவிடுகிறது.

உண்மையான,பூரணமான அன்பு வயப்பட்டவன் நிச்சயமாக மனத்தூய்மை பெற்றவனாக இருப்பான்.
தூய்மையான உள்ளத்துக்கு அஸ்த்திவாரம் கருணை உணர்வு ஆகும்.அது போல பக்தியும் மனதை தூய்மையாக்குகின்றது.கருணை உள்ளந்தான் உலகத்தில் அனைத்து மதங்களினதும் ஆதார சுருதியாகும்.

2 comments: