~பின்னூட்டம் போட்டுவிட்டு செல்லலாமே~

WELCOME

Saturday, December 31, 2011

கிறிஸ்மஸ் தாத்தா

                                                      கிறிஸ்மஸ் தாத்தா



 கிறிஸ்மஸ் தாத்தாவிற்கும் பைபிளுக்கும் இடையில் தொடர்பு  உண்டா என்பது பலரதும் சந்தேகமாகும்.இவரது உருவம் இல்லாது கிறிஸ்மஸ் கொண்டாடமே இல்லை என்னுமளவிற்கு முக்கியத்துவம் பெற்றது எப்படி?,

உண்மையில் ஒரு கற்பனை பாத்திரம் ஆகும்.துருக்கியில் வாழ்ந்த புனித நிக்கலஸ் என்னும் பாதிரியாரின் நினைவாகவே இப்பாத்திரம் உருவானது,இப்பாதிரியார் ஏழை மக்களுக்கு அருந்தொண்டு ஆற்றியவர்.குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டு உதவி புரிந்தவர்.கிளமென்ட் மூர் என்னும் கவிஞர் "ஜிங்கிள் பெல் "என்னும் தனது கவிதையில் முதன் முதலாக கிறிஸ்மஸ் தாதாவை சித்தரித்தார்.இப்பாத்திரம் முதன் முதல் அமெரிக்காவில்தான் பிரபல்யம் அடைந்தது.அதன் பின்னர் உலகெங்கும் பரவிற்று.
கிறிஸ்மஸ் தாத்தா "தாம் விரும்பும் பரிசுப் பொருளை புகைக் கூண்டின் ஊடாக ,காலுறைகளில் வைத்து ,போட்டுச்செல்கிறார் "என குழந்தைகள் நம்புகின்றனர்.

No comments:

Post a Comment