~பின்னூட்டம் போட்டுவிட்டு செல்லலாமே~

WELCOME

Friday, December 23, 2011

பகவத்கீதை

பகவத்கீதை கூறும் கருத்து
 "ஒவ்வொரு மனிதனும் செயற்படக் கடமைப் பட்டவன்.செயற்பட  வேண்டியது இறைவனால் விதிக்கப்பட்ட மீறமுடியாத கட்டளை.

அவ்வாறு செயற்படும்போது  உங்கள் கடமையினை  நிறைவேற்றும் மன உணர்வு தான் உங்களுக்கு இருக்க வேண்டுமே  தவிர,அதனால் விளையும் பலனைப் பற்றிச்சிந்திக்க கூடாது.

நமது கடமையாகிய உழைப்பினை நாம் சற்றும் குறைவின்றி நிறை வேற்றும்போது நமக்குரிய பலனைத் தரும் போருப்பினை இறைவன் மேற்கொண்டுவிடுகிறார்.
இவ்வாறு பயன் கருதாது செயற்பட்டுக் கடமையாற்றுவதே ஒரு புனிதமான யோகநிலையாகும்.    

No comments:

Post a Comment