கொட்டியாரம்
திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் பாலசுகுமார் பல்கலை ஆளுமை கொண்ட ஒருவர்.கிழக்குப் பல்கலைக்கழகதில் விரிவுரையாளராகவும் உப வேந்தராகவும் கடமையாற்றி யாவர்.கவிஞர் ,பாடகர்,எழுத்தாளர்,நாடகக்கலைஞர் என பல பரிமாணங்களைக் கொண்டவர்.தவிர்க்க முடியாத சில காரணங்களால் புலம் பெயர்ந்து ஐக்கிய ராச்சியத்தில் வாழ்கிறார்.இவர் தன தாய் மண்மீது கொண்ட பற்றுதலால் தனது பிரசேசம் பற்றி எழுதிய கொட்டியாரம் என்னும் நூல் ஆத்மார்த்தமான படைப்பாகும்.
இந்நூல் பற்றி இவர் பகிர்ந்துகொண்டதை இக் காணொளியில் பார்க்கலாம்.
http://youtu.be/ZkIa_WKZVk8
திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் பாலசுகுமார் பல்கலை ஆளுமை கொண்ட ஒருவர்.கிழக்குப் பல்கலைக்கழகதில் விரிவுரையாளராகவும் உப வேந்தராகவும் கடமையாற்றி யாவர்.கவிஞர் ,பாடகர்,எழுத்தாளர்,நாடகக்கலைஞர் என பல பரிமாணங்களைக் கொண்டவர்.தவிர்க்க முடியாத சில காரணங்களால் புலம் பெயர்ந்து ஐக்கிய ராச்சியத்தில் வாழ்கிறார்.இவர் தன தாய் மண்மீது கொண்ட பற்றுதலால் தனது பிரசேசம் பற்றி எழுதிய கொட்டியாரம் என்னும் நூல் ஆத்மார்த்தமான படைப்பாகும்.
இந்நூல் பற்றி இவர் பகிர்ந்துகொண்டதை இக் காணொளியில் பார்க்கலாம்.
http://youtu.be/ZkIa_WKZVk8
No comments:
Post a Comment